K.Karthik Raja - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

K.Karthik Raja  - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                         Click Here : Register for Free Training


K.Karthik Raja  - Share Market Chart Training- Accumulation and Distribution Indicator

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

Accumulation Distribution Indicator - Share Market Training

Accumulation Distribution tracks the relationship between price and volume and acts as a leading indicator of price movements. It provides a measure of the commitment of bulls and bears to the market and is used to detect divergences between volume and price action - signs that a trend is weakening.

Accumulation Distribution is an enhancement of the On Balance Volume indicator. It first compares opening and closing prices to the trading range for the period, the result is then used to weight the volume traded.

The strongest signals on the Accumulation Distribution are divergences:

Go long when there is a bullish divergence.
Go short when there is a bearish divergence.
Stop-losses should be placed below the most recent low (when going long) and above the latest high (when going short).

K .Karthik Raja - Trading Psychology - Greed and Fear

K .Karthik Raja - Trading Psychology - Greed and Fear

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                         Click Here : Register for Free Training


K .Karthik Raja - Trading Psychology - Greed and Fear

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


Trading Psychology – The importance of the right mindset, discipline and winning attitude while trading

Trading psychology is about the big emotions, the big mental battles that every trader goes through. These emotions often are the reason why many traders who are starting off will grab the first bit of profit they see and refuse to take a loss. Traders with that behavior often will experience failure, rather sooner than later. The internal battles with yourself in order to become a profitable trader are going to be a lot more important for your trading career than what’s actually happening on the screen.

Trading psychology refers to the emotions and mental state that help to dictate success or failure in trading securities. ... While fear and greed are the two most commonly known emotions associated with trading psychology, other emotions that drive trading behavior are hope and regret.

கல்யாணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்

கல்யாணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்
Financial-matters-to-be-addressed-before-marriage


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது.

இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல வெளியில் காட்டிக்கொண்டாலும், அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் நிறைய கஷ்டப்படுகிறார்கள். இவர்களுடைய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது வெளியே தெரியும் போது பூதாகரமாகி இறுதியில் விவாகரத்து வரை வந்து நிற்கிறது.

கணவன், மனைவி ஆளாளுக்கு கண்டிஷன் போட்டுக் கஷ்டப்பட்டு வாழ்வதை விட ஆரம்பத்திலிருந்தே நிதி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தைச் செலுத்தி சந்தோஷமாகக் குடும்பம் நடத்த சில முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

1. திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வாழ் நாள் முழுவதும் கஷ்டப்படும் சூழ்நிலைக்குச் சென்று விடாதீர்கள். ஒவ்வொரு மாதமும் வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். உங்கள் வருமானம் என்னவோ அதை முதலில் உணர்ந்து அந்த வரம்பிற்குள் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

2. அவசரகாலம் என்பது எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றுதான். இதில் ஏழை, பணக்காரன் என எந்தவிதமான பாகுபாடும் இல்லை. ஆகையால் வேலை இழப்பு, அவசர மருத்துவ சிகிச்சை என எந்த ஒரு அவசரத் தேவையாக இருந்தாலும் 'எமர்ஜென்சி ஃபண்ட்' அதாவது அவசரத் தேவைக்கான முதலீட்டை மேற்கொள்ளத் திட்டமிடுங்கள்.

3. உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவு மற்றும் திருமணத்திற்காக ஆரம்பத்திலிருந்தே சிறுக சிறுக சேமிக்கத் திட்டமிடுங்கள். இதைப்போல வீடு வாங்கும் திட்டம் என எதுவாக இருந்தாலும் கணவன், மனைவி இருவரும் ஆலோசித்து சேமிக்கத் துவங்குங்குகள்.

4. திருமணத்திற்கு முன் உங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ நீங்கள் அடிக்கடி கடன் வாங்கி இருக்கலாம்; அதைச் சரியாக திருப்பிச் செலுத்தியும் இருப்பீர்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகாவது எதற்கெடுத்தாலும் கடன் என்ற நிலையைத் தவிருங்கள்; கடன் வாங்காமல் வாழ்க்கையை இன்பகரமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

5. திருமணத்திற்கு முன் நீங்கள் ப்ளேபாயாக கூட இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு பின்பும் நீங்கள் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் ஸ்கூல் பாயாக இருந்தால் சற்று கடினமே. ஆகையால் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்குங்கள். தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம்; எதற்காகச் செலவு செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிருங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் உங்களுக்குத் தேவையானதை தேடித் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நிதி சார்ந்த புத்தகங்களை இன்றிலிருந்தாவது படிக்கத் துவங்குங்கள்.

6. கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையின் இறுதி தருவாயிலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த அவசியம் செய்ய வேண்டியது ஓய்வுக்காலத்திற்கான திட்டமிடுதலே. ஆகையால் திருமணம் முடிந்த ஆண்டே ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாதாந்திர சம்பளம் எதுவாக இருந்தாலும் உங்கள் பணத்தை சிறிது சிறிதாக ஒய்வுக்காலத்திற்காக சேமிக்கத் திட்டமிடுங்கள். இல்லையெனில் இது சார்ந்த முதலீட்டுத் திட்டங்களிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.

7. இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது. ஏனெனில் மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பார்கள். அதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரில் ஒருவாரது இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.

மண வாழ்க்கை முறிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், கணவன், மனைவி இடையே உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது மிக முக்கியம். 

ஒரு சிறந்த தலைவனுக்கு கண்டிப்பாக 'இது' இருக்க வேண்டும்

ஒரு சிறந்த தலைவனுக்கு கண்டிப்பாக 'இது' இருக்க வேண்டும்
five-ways-be-more-humble-leader

   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

நாட்டில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, இந்த நிலை அரசியல் தளத்தில் மட்டுமல்ல நாம் பணிபுரியும் நிறுவனங்களிலும் கூட இதே நிலை தான். ஆகவே ஒரு நிறுவனத்தில் நல்ல தலைவனாக இருக்கத் தேவையான அதிமுக்கியமானவற்றையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

பணிவின் பலன்கள் பணிவு என்பது ஒரு சிலருக்கு இயற்கையாகவே இருக்கும். மற்றவர்கள் சிறந்த தலைவராக வரவேண்டும் எனில் பணிவை வரவழைத்துக்கொள்ள வேண்டும். எப்படி நல்ல பணிவான தலைவராக இருந்து தமக்கு கீழே பணியாற்றுபவர்களின் உண்மையான திறமையை வெளிக்கொணர உதவும்.

எல்லைகளை உணர்தல் தலைவரோ இல்லையோ, யாராக இருந்தாலும் அனைத்தையும் தெரிந்துகொள்வது என்பது சாத்தியமில்லை. இதை ஒத்துக்கொள்வது தான் பணிவைக் கற்க முக்கிய அம்சம். எப்போதும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்பது, தேவைப்படும் போது அவர்களிடம் ஆலோசனைகள் கேட்பது மிகவும் அவசியம். இதன் மூலம் உங்களின் பார்வை குறுகியதாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் கிடைக்கும் போது சிறப்பான ஒன்றாக இருக்கும். இது தான் உங்கள் நிறுவனத்தை முன்நோக்கி செலுத்த முக்கியமான ஒன்று.

கற்க எப்போதும் தயாராக இருத்தல் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் எதையாவதை கற்க வேண்டியவை இருக்கும். உங்களின் சக பணியாளர்களிடம் மட்டுமில்லாமல், காவலாளிகள், தேநீர் கொண்டு வரும் நபர் என அனைத்து மட்டத்திலும் உள்ள பணியாளர்களிடம் இருந்து கற்க முடியும். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்

கூட்டுமுயற்சியே பிரதானம் அதிகாரம் செலுத்தும் தலைவனாக இல்லாமல் ஊக்கமளிக்கும் தலைவனாக இருக்க முயலுங்கள். உங்கள் குழுவுடன் நெருங்கிப் பணியாற்றுவதன் மூலமும், ஒவ்வொரு நபரையும் பாதிக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதன் மூலமும் இதனைச் செய்யமுடியும். மக்களை மையப்படுத்திய தலைவனாக இருக்கும் பட்சத்தில் பணிவு தானாகவே வந்துவிடும். ஏனெனில் மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் இருந்து நீங்கள் கற்கிறீர்கள்.

விமர்சனங்களுக்கு மதிப்பளித்தல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், ஒரு தலைவனாகவும் நீங்கள் திறந்த மனதுடன் விமர்சனங்களை வரவேற்ற வேண்டும். பெரும்பாலானோர் தங்களை சுற்றி தாங்களே சுவர் அமைத்துக்கொண்டு, பிறர் அணுகுவதைத் தடுக்கின்றனர். நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடிந்தால் மட்டுமே , உங்களால் வளரமுடியும் மற்றும் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் உங்களைப் பாராட்டுவார்கள்.

சிறப்பாகக் கவனித்தல் மற்றவர்கள் பேசும் போது அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இது அவர்களைப் புரிந்துகொள்வதற்கு மட்டும் உதவாமல், அவர்கள் உங்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்துள்ளனர் என்பதையும் காட்டும். பணிவு தான் சிறப்பான உரையாடலுக்கான தூண் - எனவே நம்மிடம் பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்

டெபிட் கார்டை(Debit Card)பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?

டெபிட் கார்டை(Debit Card)பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
tips-use-debit-card-safely
   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
               
டெபிட் கார்டுகளின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு பயன்பாடு குறித்த அறிவுரைகளை அவ்வப்போது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. செல்கின்ற இடம் எல்லாம் பணத்தைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய சுமை, டெபிட் கார்டுகள் மூலமாக முற்றிலும் நீங்கிவிட்டது எனலாம். கிரடிட் கார்டுகளைப் போல டெபிட் கார்டுகள் வாடிக்கையாளர்களைக் கடனாளிகளாக மாற்றுவதில்லை. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்பப் பல்வேறு வகையான டெபிட் கார்டுகளைப் பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பிளாட்டினம் இண்டர்னேஷ்னல் டெபிட் கார்டு, ஸ்டேட் பாங்க் ஆப் கிரெடிட் கார்டு, ஸ்டேட் பாங்க் கிப்ட் கார்டு, ஸ்டேட் பாங்க் பெஹலா கதம் மற்றும் பெஹிலி போட்டொ டெபிட் கார்டு (பதினெட்டு வயது நிரம்பாதவர்களுக்காக), எஸ்பிஐ இண்டச் டேப் அண்ட் கோ டெபிட் கார்டு போன்ற பல வகையான டெபிட் கார்டுகளை வழங்குகிறது.

உங்களுடைய டெபிட் கார்டைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த 5 வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

கண்காணித்தல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டெபிட் கார்டு பயன்பாட்டைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.

குறுந்தகவல் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பாரத ஸ்டேட் வங்கி அது தொடர்பான குறுஞ்செய்தியை அனுப்புகிறது. அந்தக் குறுஞ்செய்தியோடு தங்களுடைய பரிவர்த்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரசீதுகள் ஏடிஎம் மூலமாக ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்தவுடனும் பெறப்படும் ரசீதுகளைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும் அல்லது பிறருடைய கையில் கிடைக்காத வண்ணம் அழித்துவிட கொள்ள வேண்டும்.

விவரங்கள் டெபிட் கார்டு, அல்லது கிரெட் கார்டு எண், பின் எண், சிவிவி எண் என எந்தத் தகவல்களையும் பிறருக்கு வழங்கக் கூடாது.

கட்டுப்பாடுகள் பொதுவாக, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனையில் ஈடுபட முடியாது. எனவே, டெபிட் கார்டைப் பயன்படுத்திப் பெரும் தொகையில் பொருட்களை வாங்கும் பொழுது இதனைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராக கடன் பெறுவது எப்படி?

பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராக கடன் பெறுவது எப்படி?
how-avail-loan-against-mutual-funds-instantly


            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



நாம் அனைவரும் பல்வேறு அவசர சூழ்நிலைகளை நம்முடைய வாழ்வில் கட்டாயம் எதிர்கொள்ள நேரிடும். அத்தகைய அவசர சூழ்நிலைகளைச் சமாளிக்க நம்முடைய நிதி நிலை கை கொடுக்காத போது, நாம் பல்வேறு வழிகளில் பணத்தைத் திரட்ட முயற்சி செய்திடுவோம். நம் முன்னே பல்வேறு வழிமுறைகள் உள்ள போதும், அதில் மிகச் சிறந்த மற்றும் சுலபமான வழியை மட்டுமே தேர்ந்தெடுப்போம். அத்தகைய சுலபமான வழிகளில் ஒன்று, நம்முடைய பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு ஈடாகக் கடன் பெறுவது. பரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராகக் கடன் பெற இயலுமா? ஆம் எனில், எவ்வாறு கடன் பெறுவது? அதற்கான நடைமுறைகள் என்ன? இதைப் பற்றிய பல்வேறு விபரங்களை இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகக் காணலாம்.

எச்டிஎப்சி வங்கி சமீபத்தில் எச்.டி.எப்.சி வங்கி பரஸ்பர நிதிகளுக்கு (மியூச்சுவல் பண்ட்) எதிராக உடனடியாகக் கடன் வழங்கும் வசதியை தன்னுடைய இணைய வங்கி சேவையியல் இணைத்தது. இந்த வசதியை வழங்குவதற்காக, HDFC வங்கி CAMS உடன் இணைந்துள்ளது (இந்தியாவில் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கான நான்கு R & T முகவர்களில் ஒருவர்).

10 மியூச்சுவல் பண்ட் தற்போது, ஹெச்டிஎப்சி வங்கியானது 10 பரஸ்பர நிதி நிறுவனங்களுடன் இணைந்து பரஸ்பர நிதிக்கு எதிராகக் கடன் வழங்கி வருகின்றது. இனி வரும் நாட்களில், என் பார்வையில், ஹெச்டிஎப்சி வங்கியானது பிற R & T முகவர்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்களுடன் இணைந்து கடன் வழங்கும் வசதியை விரிவாக்க முயலும்.

ஏன் பரஸ்பர நிதியைப் பயன்படுத்தி உடனடியாகக் கடன் பெற வேண்டும்? நீங்கள் உங்களுக்கான அவசரக் கால நிதியைப் பாதுகாத்து வந்த போதிலும், உங்களுடைய திடீர் அவசரத் தேவைக்குத் தேவைப்படும் நிதியானது நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அவசரக்கால நிதியை விட அதிகமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க நீங்கள் உங்களுடைய நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ உதவிக் கேட்கலாம். அல்லது உங்களுடைய பல்வேறு முதலீடுகளை விற்க வேண்டும். இதுபோன்ற அவசரக்காலச் சூழ்நிலை மேலும் 2 அல்லது 3 மாதங்களுக்கு மட்டுமே தொடரும் என வெகு நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்தால், அத்தகைய சூழலில் உங்களுடைய முதலீடுகளை விற்பது, அல்லது உங்களுடைய SIP ஐ நிறுத்துவது மிகத் தவறான முடிவாகும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவத் தயங்கும் பொழுது, உங்களுடைய பரஸ்பர நிதி முதலீட்டைப் பயன்படுத்திக் கடன் பெறுவது மட்டுமே உங்களுக்கான கடைசி வாய்ப்பாக அமையும்.

பரஸ்பர நிதியங்களுக்கு எதிரான கடன் பெறும் செயல் எவ்வாறு இயங்குகிறது? பரஸ்பர நிதிகளுக்கு எதிராகக் கடன் பெற நீங்கள் முடிவு செய்தவுடன், நீங்கள் வங்கிகள் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) அணுக வேண்டும். அதற்கான பொதுவான தகுதி கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, 18 வயதிற்கு மேலான வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். சில வங்கிகள் கடன் வழங்க அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயித்துள்ளன.

தனிநபர் பங்கு நிதிகளுக்கு எதிரான கடன் அதை வைத்திருக்கும் தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. அதே சமயத்தில் பரஸ்பர நிதியை வைத்திருக்கும் இந்து பிரிக்கப்பதாத குடும்பம், (HUFs), நிறுவனங்கள், பங்குதாரர்கள், தனி உரிமையாளர்கள் போன்றவர்களுக்குக் கடன் வழங்கப்படுவதில்லை. எனினும், கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளை வைத்திருக்கும் தனிநபர்கள், பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் (HUFs), நிறுவனங்கள், கூட்டு ஸ்தாபனங்கள், தனி உரிமையாளர்களுக்குக் கடன் வழங்கப்படுகின்றது.

கடன் அளவு ஒவ்வொரு வங்கியும் அல்லது NBFC களும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகையை நிர்ணயிக்கின்றன. கடன் அளவு நீங்கள் வைத்திருக்கும் மொத்த நிதி மற்றும் அதனுடைய வகையைப் பொறுத்தது. கடன் அளவு பங்கு நிதிகளைப் பொருத்த வரை அதனுடைய மொத்த மதிப்பில் 50 சதவிகிதமாக இருக்கலாம். கடன் சார்ந்த பரஸ்பர நிதிகளைப் பொருத்தவரை கடன் அளவு 80% முதல் 85% வரை இருக்கலாம்.

சேவைக் கட்டணம் வங்கிகள் அல்லது என்.டி.எஃப்.சி.கள் இந்தக் கடன்களுக்குச் சில சேவை கட்டணங்களை வசூலிக்கலாம். எனவே இத்தகைய சேவைக் கட்டணங்களைப் பற்றி முழுவதுமாக அறியக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். பொதுவாக, பரஸ்பர நிதியங்களுக்கு எதிரான கடன் மீதான வட்டி விகிதம் 10% முதல் 11% வரை இருக்கும்.

வங்கி கிளைகள் உங்கள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தன்னுடைய அனைத்துக் கிளைகளிலும் இந்தக் கடன் வழங்கும் வசதியை வழங்காது. எனவே, எந்தக் கிளையில் கடன் கிடைக்கும் என்பதைச் சரிபார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வங்கிகள் பரஸ்பர நிதி அடமான கட்டணம் மற்றும் அதை விலக்கும் கட்டணம் போன்றவற்றை வசூலிக்கின்றன.

உங்களுடைய பரஸ்பர நிதிகளின் அடமானத்தை எவ்வாறு பதிவு செய்வது மற்றும் பதிவு செய்த அடமானத்தை எவ்வாறு அகற்றுவது? நீங்கள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கியவுடன், அந்த நிறுவனம் CAMS அல்லது கார்வி போன்ற பரஸ்பர நிதி ஆர் & டி முகவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்களுக்கு எதிராக அடமானத்தைக் குறிப்பிட்டு, அந்த அடமான உரிமையைத் தனக்கு அளிக்கும் படி கோரிக்கை வைக்கும். R & T முகவர்கள், உங்கள் பரஸ்பர நிதி பிரிவுகளுக்கான அடமான உரிமைகளைக் குறித்த பின்னர் அந்த யூனிட்களுக்கான அடமான உரிமையைக் குறிக்கும் உறுதிப்படுத்திய பத்திரத்தை வங்கிகளுக்கு அனுப்புவதுடன் அதனுடைய ஒரு நகலை முதலீட்டாளர்களுக்கும் அனுப்பி வைக்கும். அது முடிந்தவுடன், உரிமையாளரான நீங்கள் அந்தப் பரஸ்பர நிதி அலகுகளை விற்பனை செய்யத் தகுதியற்றவர்கள் ஆகி விடுவீர்கள். யூனிட்கள் உங்களுடைய பெயரில் இருந்த போதிலும், அதில் நீங்கள் மேலும் முதலீடு செய்ய மட்டுமே தகுதி பெறுவீர்கள். ஆனால் அந்தப் பரஸ்பர நிதி அலகுகளை விற்க உங்களுக்கு உரிமை கிடையாது. ஏனெனில் அந்தப் பரஸ்பர நிதி அலகுகள் வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனத்தின் பெயரில் அடமானத்தில் இருக்கும். நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திவிட்டால், வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அடமானத்தை விலக்கிக் கொள்வதாகப் பரஸ்பர நிதி முகவர்களுக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பும். ஒரு வேளை நீங்கள் வாங்கிய கடனில் ஒரு பகுதியை திரும்பச் செலுத்தி விட்டால், வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி, அடமானத்தில் உள்ள அலகுகளின் ஒரு பகுதியை அடமானத்தில் இருந்து அகற்றுவதற்குக் கோரிக்கை அனுப்பலாம். அதன் படி அடமானத்தில் உள்ள மொத்த அலகுகளில் ஒரு பகுதி அலகுகளுக்கு அடமான உரிமம் அகற்றப்படும். அதன் பின்னர் அந்த அலகுகளை நீங்கள் விரும்பியபடி சந்தையில் விற்றுக் கொள்ளலாம். அதற்குரிய தகுதி உங்களுக்குக் கிடைத்து விடும்.

பரஸ்பர நிதிகளுக்கு எதிரான கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்? வட்டி மற்றும் அசலை உங்களால் திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், உங்களுக்குக் கடனளித்த நிறுவனம் அடமான உரிமத்தை செயல்படுத்த தொடங்கும். அதாவது அடமான யூனிட்டுகளை விற்று, வருவாயை மீட்டெடுக்க அந்த நிறுவனங்கள் பரஸ்பர நிதி முகவர்களுக்குக் கோரிக்கையை அனுப்பும். அதன் பின்னர்ப் பரஸ்பர நிதி முகவர்கள் அடமான அலகுகளை விற்று அதற்குரிய பணத்தை உங்களுக்குக் கடன் அளித்தவர்களிடம் வழங்கி விடும்.

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?
how-open-bank-accounts-children



            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பை உருவாக்க உதவுவதோடு, அவர்களுக்குப் பணம் மேலாண்மை பற்றிய அடிப்படையைக் கற்றுக்கொடுக்கவும் உதவுகின்றன. இத்தகைய வங்கிக் கணக்குகள் மைனர் கணக்குகள் என்று வகைப் படுத்தப்படுகின்றன. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் மைனர் என்று அழைக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்? மைனரின் சார்பாக அவரின் காப்பாளர். மைனருடன் கூட்டாகச் சேர்ந்து அவரின் காப்பாளர் மைனரின் சார்பாக அவரின் சட்டப்பூர்வ காப்பாளர். 10 வயதிற்கு மேல் இருக்கும் மைனர் ஆண் அல்லது பெண் , அவரின் பெயரில் அவரால் இயக்கப்படும் ஒரு கணக்கு

படிவம் : வழக்கமான கணக்குத் திறப்புப் படிவம் பூர்த்திச் செய்து, இந்த மைனர் கணக்கை திறக்கலாம். மைனரின் பெயர், முகவரி, பாதுகாவலர் விவரங்கள் மற்றும் கையொப்பம் போன்ற விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

ஆவணங்கள் : கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். மைனரின் பிறப்புச் சான்றிதழ் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள உதவும் கேஒய்சி ஆவணம். இது காப்பாளரின் KYC ஆவணமாக இருக்க வேண்டும். மைனரின் ஆதார் அட்டை. காப்பாளரின் மாதிரி கையொப்பம். 10 வயதிற்கு மேல் உள்ள மைனர் என்றால், அவரின் மாதிரி கையொப்பம்.

கணக்கின் செயல்பாடு: 10 வயதிற்குக் குறைவாக இருக்கும் மைனர், என்றால் அவரின் வங்கிக் கணக்கை அவருடைய காப்பாளர் நிர்வகிக்கலாம் . 10 வயதிற்கு மேல் உள்ள மைனர், அவருடைய வங்கி செயல்பாட்டை அவரே நிர்வகிக்கலாம்.

18 வயதிற்குப் பின்: மைனருக்கு 18 வயது முடிந்தவுடன், அவரின் வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்பு கணக்காகக் குறிக்கப்படுகிறது. இனி, காப்பாளர் இவருடைய வங்கிக் கணக்கை நிர்வகிக்க இயலாது. மைனர், மேஜர் ஆனதற்கான சான்றை மற்றொரு கே ஒய் சி படிவத்துடன் இணைத்து வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கவணிக்க வேண்டியது : ஒவ்வொரு வங்கிக் கணக்கின் தினசரி பரிவர்த்தனை வரம்புகளை வங்கிகள் நிர்ணயித்துள்ளன, மற்றும் பெற்றோர்களிடமிருந்தான பரிவர்த்தனை வரம்புகளைச் சரிபார்க்க, சிறார்களின் கணக்குகளில் கூடுதல் பரிவர்த்தனை வரம்புகளை அனுமதித்திருக்கிறது



பர்சனல் லோன் (Personal Loan) இந்த காரணங்களுக்கு கெல்லாம் வாங்கவே கூடாது

பர்சனல் லோன் (Personal Loan) இந்த காரணங்களுக்கு கெல்லாம் வாங்கவே கூடாது
Avoid-Personal-loans-For-these-reasons


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
  

மருத்துவச் செலவு, திருமணச் செலவுகள் போன்றவற்றுக்குப் பணம் தேவை எனும் போது மிகுந்த பயன் அளிப்பது தனிநபர் கடன் ஆகும். ஆனால் இதற்கு வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும் தேவைப்படும் போது பயன்படுத்தலாம். எப்படி இருந்தாலும் பின் வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பது நல்லது ஆகும்.

கடனாகப் பெற்ற பணத்தை முதலீடு செய்யாதீர்கள் தனிநபர் திட்டம் கீழ் கடனாகப் பெற்ற பணத்தினைப் பங்கு சந்தை அல்லது பிற ரிஸ்க் முதலீடுகளைச் செய்யாதீர்கள். இது போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்பிற்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.

வாகனம் வாங்க அல்லது இது போன்ற பிறவற்றுக்குத் தனிநபர் கடன் வாங்க வேண்டாம் தனிநபர் கடன் எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாகப் பிஸ்னஸ் துவங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.

விருப்ப செலவுகளுக்காகக் கடன் வாங்காதீர்கள் உங்களுக்கு விருப்பானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காகச் செலவில்லாத ஈஎம்ஐ சேவைகளை எல்லாம் வழங்குகின்றன

பிறருக்காக உங்கள் பெயரில் கடன் வாங்க வேண்டாம் பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று அளித்து விட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தினைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டும் இல்லாமல் வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

பிஸ்னஸ் துவங்க தனிநபர் கடன் பெற வேண்டாம் தனிநபர் கடனை தவிர்த்துப் பிஸ்னஸ் துவங்க அரசு பல வகையில் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசர தேவையின் போது உங்களுக்காகப் பெற மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.



இந்த படங்களை( Films) பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்

இந்த படங்களை( Films )பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்
Movies-watch-learn-trading



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
       
ஒரு சிறந்த திரைப்படம் பார்வையாளனுக்குப் பல நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுக்கும். திரைப்படம் என்னும் சமூக ஊடகம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பின்னிப் பிணைந்துள்ளது. திரைப்படங்கள் சமூகத்தின் மீது மிகப் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பிற ஊடகத்தைக் காட்டிலும் திரைப்படங்கள் வழியாக ஒரு கருத்தை மக்களிடம் மிக எளிதாகப் பரப்ப முடியும்.

புத்தகங்கள் வழியாகக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும் திரைப்படங்கள் போன்ற காட்சி ஊடகங்கள் வழியாக எந்த விசயத்தையும், எப்படிப்பட்ட பாடங்களையும் மிக எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பங்கு வணிகத்தைக் கற்றுக் கொள்வதற்கு ஏற்றத் திரைப்படங்கள் குறித்து இங்குக் காண்போம்.

பங்கு வணிகமும் ஹாலிவுட் திரைப்படங்களும் பங்கு வணிகம் என்பது பல்வேறு வகையான நடைமுறைகளை உள்ளடக்கியது. அதனுடைய சூட்சுமங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ள நீண்ட நாட்கள் ஆகும். ஆனால், திரைப்படத்தின் குறுகிய காலத்தில், பங்கு வணிகம் தொடர்பான சிக்கலான நடைமுறைகளை எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். திரைப்படங்கள், உணர்வுக்கும் அறிவுக்கும் ஏற்றச் சிறந்த காட்சி ஊடகம் ஆகும். பார்வையாளர்களின் அறிவுத் திறனையும் உணர்வு நிலையையும் ஒரே சமயத்தில் தூண்டிவிடும் திறன் பெற்றவை. நடைமுறை வாழ்க்கையோடு இணைந்த பயன்பாட்டு அறிவைப் பார்ப்பவர்களின் மனதில் புகுத்துவதற்குத் திரைப்படங்கள் ஏற்றச் சாதனங்கள் ஆகும். பங்கு வணிகம் தொடர்பான நடைமுறை அறிவைப் புகட்டுவதற்கு ஏற்ற சில திரைப்படங்கள் குறித்து இங்குக் காண்போம்.

வால் ஸ்ட்ரீட், 1987 ஆலிவர் ஸ்டோனால் இயக்கப்பட்ட "Wall Street" திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. நிதித் துறையில் பணியாற்றுகின்ற ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம். பங்கு வணிகத்தில் உச்சத்தைத் தொட நினைக்கும் ஒரு இளைஞரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தன்னுடைய பங்கு வர்த்தகக் குருவாக ஒரு தவறான நபரைப் பின்பற்றுவதால் அவனுடைய கனவுகள் சீரழிவதை இந்தப் படம் விளக்குகிறது. Gorden Gekko என்னும் நபர் மிகவும் பேராசை பிடித்தவர். லாபம் ஒன்றை மட்டுமே மனதில் வைத்து, வர்த்தக நடைமுறைகளை மதிக்காமல் செயல்படுபவர். இவன் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை "பேராசை நல்லது ( Greed is Good)". இந்தப் படம் பங்கு வர்த்தகத்தில் உள்ள முறையற்ற நடைமுறைகளை விளக்குகிறது. பங்கு வர்த்தகம் மூலம் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால் சரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், Gorden Gekko போன்ற மோசடி ஹீரோக்களைப் பின்பற்றக் கூடாது என்னும் கருத்தை இப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது.

இன்சைட் ஜாப், 2010 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருதை (Academy Award) இந்தப் படம் பெற்றது. 2008 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. பங்குச் சந்தையில் நிகழும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் உலகத்தைப் பொருளாதார நெருக்கடி நிலைக்கு அழைத்துச் சென்ற நிலையை இப்படம் எடுத்தியம்புகிறது. பேராசையுடன் செயல்பட்ட வங்கிகளின் உயரதிகாரிகளின் செயலால் வங்கிகள் திவாலாயின. உயரதிகாரிகள் தங்களுடைய பெரும் செல்வத்துடன் ஓட்டம் பிடித்தனர். நிதித் துறையில் இயங்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதை இப்படம் போதிக்கிறது. வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள், நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார வல்லுநர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் போன்றோரிடம் எடுத்து நேர்காணல்களும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஃப்ரீகோனாமிக்ஸ், 2010 இது ஒரு திரைப்படம் அல்ல. தொலைக்காட்சித் தொடர். ரியல் எஸ்டேட் துறையில் பங்குகளை வாங்கி விற்பது எவ்வாறு என்பது தொடர்பான தகவல்களை இத் தொடர் "அ" முதல் "ஃ" வரையில் விரிவாக விளக்குகிறது. ரியல் எஸ்டேட் துறை எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இத்தொடரில் விவரிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும். வணிக நடைமுறைகள் குறித்த ஆழமான பொருளாதாரச் சிந்தனைகளை இத்தொடர் விதைக்கிறது.

மார்ஜின் கால், 2011 அமெரிக்காவின் பங்கு வர்த்தக மையமான வால் ஸ்டிரீட்டில் நிகழக் கூடிய பேரழிவினை 24 மணி நேரக் கதைக் களத்துடன் விவரிக்கிறது இப்படம். பெயர் குறிப்பிடப்படாத ஒரு முதலீட்டு வங்கியைச் சேர்ந்த குழுவினரை மையமாகக் கொண்டு இப்படம் இயங்குகிறது. 2008 ஆம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையை இப்படம் தொடர்பு படுத்துகிறது. அனுபவம் இல்லாத நிலையில் உள்ள ஒரு நிதியாளர் வெளிப்படுத்தும் தகவல்களால் அவர் சார்ந்துள்ள நிறுவனம் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்திப்பதை மிகுந்த பரபரப்புடன் விவரிக்கிறது இப்படம். இப்படத்தில் இடம் பெறும் முக்கியப் பாத்திரங்கள் முன் யோசனையில்லாமல் சில சிக்கலான பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். வணிகம் தொடர்பான அடிப்படையான அறிவு கூட இல்லாத இவர்கள், ஒரு நிறுவனத்தை மேலாண்மை செய்வது குறித்து விவாதிக்கும் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன. இக்காட்சிகள், பார்ப்பவர்களுக்கு நிதி மற்றும் வணிகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

தி பிக் ஷார்ட், 2015 2015 ஆம் ஆண்டு வெளிவந்த "The Big Short" திரைப்படம் உலகின் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி நிலை குறித்து விவரிக்கும் மிகச்சிறந்த திரைப்படம் ஆகும். 2008 ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகம் சந்தித்த மிகப்பெரும் வீழ்ச்சிக்கான காரணத்தை அழகாக இப்படம் விவரிக்கிறது. இந்நெருக்கடியால், ஏறக்குறைய எண்பது இலட்சம் மக்கள் தங்குள் வீடுகளையும், வேலையையும் இழந்தனர். மற்றவர்கள் நீண்ட கால வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இது, சந்தை வீழ்ச்சியைச் சந்தித்த போது முதலீட்டாளர்களுக்குப் பெரும் இலாபத்தைக் கொடுத்தது. நிதிசார் நிறுவனங்கள் நிலை குழைந்த பொழுது அவர்களுடைய செயல்பாடு சரியென உணர்ந்தனர். இது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படம் முழுவதும் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள நிதியியல் சார்ந்த கருத்துக்கள், படம் பார்ப்பவர்களுக்கு, வணிக உலகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்னும் உண்மையை விவரிக்கும் வகையில் உள்ளன. மொத்தத்தில், The Big Short திரைப்படம், உலகப் பொருளாதாரம் குறித்த அறிவினைப் பார்ப்பவர்களுக்கு வழங்குகிறது.

இது போன்ற மேலும் சில படங்கள் மேற்கண்ட அனைத்துத் திரைப்படங்களும் வணிகம் மற்றும் நிதிசார் உலகம் குறித்த விழிப்புணர்வினைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்கின்றன. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் மற்றும் இத்துறையோடு நெருக்கமாக இயங்குபவர்கள் மேற்கண்ட திரைப்படங்களைப் பார்த்தால் மேலும் தெளிவு பெறலாம். மேற்கண்ட திரைப்படங்கள் மட்டும் அல்லாமல், Rogue Trader, Trading Places, Billion Dollar Day போன்ற படங்களும் கட்டாயம் பார்க்க வேண்டியவை. இத்திரைப்படங்கள் பங்கு வணிகம் தொடர்பான நம்முடைய அறிவை மேலும் விரிவடையச் செய்யும்.

குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்

குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்
Documents-required-to-adopt-a-child



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

வழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.

தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:

* அடையாள அட்டை
* இருப்பிட சான்றிதழ்
* திருமண சான்றிதழ்

* தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.

* குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).

* சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறும் ஆண்டையும் குறிக்க வேண்டும்.

* தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.

* தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.

* இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.

* தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.

* தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.

* விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். 

K .Karthik Raja - What is 1:2 Bonus Share Ratio ?

K .Karthik Raja - What is 1:2 Bonus Share Ratio ?

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
BCOM COACHING CLASS - 9944811555
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

What is 1:2 Bonus Share Ratio ?

What is bonus shares

Bonus shares are additional shares given to the current shareholders without any additional cost, based upon the number of shares that a shareholder owns. These are company's accumulated earnings which are not given out in the form of dividends, but are converted into free shares.

Who is eligible for bonus shares?

Bonus shares are usually announced by the company with a record date, the date which is considered for the bonus shares. All the investors holding the shares on the record date are eligible for bonus shares. Company usually gives bonus shares as a substitute of dividend payouts

What is the difference between bonus issue and stock dividend?

Stock dividend is a bonus issue, allotted by the company to reward the shareholders. and The bonus shares are free shares that the shareholders receive against shares that they currently hold. These are issued out of the reserves of the company. Stock Dividend is also known as Bonus shares.

What is the meaning of 1:2 bonus?
A bonus issue is a stock dividend, allotted by the company to reward the shareholders. The bonus shares are issued out of the reserves of the company. ... If the ratio is 2:1 ratio, the existing shareholders get 2 additional shares for every 1 share they hold at no additional cost.

What is 2:1 bonus?
Bonus shares are issued in a certain proportion to the existing holders. A 2 for 1 bonus would mean you get two additional shares — free of cost — for the one share you hold in the company.If you hold 100 shares of a company and a 2:1 bonus offer is declared, you get 200 shares free

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Join whatsapp 9094047040

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Rupeedesk
Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training

K .Karthik Raja - Difference between bonus issue and stock dividend ?

K .Karthik Raja - Difference between bonus issue and stock dividend ?

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
BCOM COACHING CLASS - 9944811555
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


What is bonus shares

Bonus shares are additional shares given to the current shareholders without any additional cost, based upon the number of shares that a shareholder owns. These are company's accumulated earnings which are not given out in the form of dividends, but are converted into free shares.

Who is eligible for bonus shares?

Bonus shares are usually announced by the company with a record date, the date which is considered for the bonus shares. All the investors holding the shares on the record date are eligible for bonus shares. Company usually gives bonus shares as a substitute of dividend payouts

What is the difference between bonus issue and stock dividend?

Stock dividend is a bonus issue, allotted by the company to reward the shareholders. and The bonus shares are free shares that the shareholders receive against shares that they currently hold. These are issued out of the reserves of the company. Stock Dividend is also known as Bonus shares.

What is the meaning of 1:2 bonus?
A bonus issue is a stock dividend, allotted by the company to reward the shareholders. The bonus shares are issued out of the reserves of the company. ... If the ratio is 2:1 ratio, the existing shareholders get 2 additional shares for every 1 share they hold at no additional cost.

What is 2:1 bonus?
Bonus shares are issued in a certain proportion to the existing holders. A 2 for 1 bonus would mean you get two additional shares — free of cost — for the one share you hold in the company.If you hold 100 shares of a company and a 2:1 bonus offer is declared, you get 200 shares free

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Join whatsapp 9094047040

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Rupeedesk
Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training

K .Karthik Raja - Who is eligible for bonus Shares ?

K .Karthik Raja - Who is eligible for bonus Shares ?

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
BCOM COACHING CLASS - 9944811555
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

K .Karthik Raja - Who is eligible for bonus Shares

What is bonus shares

Bonus shares are additional shares given to the current shareholders without any additional cost, based upon the number of shares that a shareholder owns. These are company's accumulated earnings which are not given out in the form of dividends, but are converted into free shares.

Who is eligible for bonus shares?

Bonus shares are usually announced by the company with a record date, the date which is considered for the bonus shares. All the investors holding the shares on the record date are eligible for bonus shares. Company usually gives bonus shares as a substitute of dividend payouts

What is the difference between bonus issue and stock dividend?

Stock dividend is a bonus issue, allotted by the company to reward the shareholders. and The bonus shares are free shares that the shareholders receive against shares that they currently hold. These are issued out of the reserves of the company. Stock Dividend is also known as Bonus shares.

What is the meaning of 1:2 bonus?
A bonus issue is a stock dividend, allotted by the company to reward the shareholders. The bonus shares are issued out of the reserves of the company. ... If the ratio is 2:1 ratio, the existing shareholders get 2 additional shares for every 1 share they hold at no additional cost.

What is 2:1 bonus?
Bonus shares are issued in a certain proportion to the existing holders. A 2 for 1 bonus would mean you get two additional shares — free of cost — for the one share you hold in the company.If you hold 100 shares of a company and a 2:1 bonus offer is declared, you get 200 shares free

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Join whatsapp 9094047040

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Rupeedesk
Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training