What are the Different Types of ITR Forms?

*Who & Which ITR Form should file*

What are the Different Types of ITR Forms?



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

*There are nine types of forms which a taxpayer could use to file his Income tax return*

*ITR-1*
*ITR-2*
*ITR-2A*
*ITR-3*
*ITR-4*
*ITR-4S*

*The following income tax return forms are only applicable to companies and firms*

*ITR-5*
*ITR-6*
*ITR-7*


*WHO SHOULD FILE ITR_1*

This income tax return form is also called a Sahaj form. The ITR-1 form is to be filed solely by an individual taxpayer.
. This form is applicable to- Salaried Person or Pension holder, Income from single house property, for agriculture income less than 5000, Income from investments like FD, Investments, Share, etc.


*WHO SHOULD FILE ITR_2A*


The ITR-2A form was introduced for the assessment year 2015-16 and is a new income tax return form that can be used by a Hindu Undivided Family (HUF) or an individual taxpayer. The ITR-2A form is applicable to Salaried Person or Pension holder, Income from single house property, for agriculture income less than 5000, Income from investments like FD, Investments, Share, etc.


*WHO SHOULD FILE ITR_2*

The ITR-2 Form is generally used by individuals who have accrued income through the sale of assets or property as well as individuals who earn income from countries outside India. Individuals or Hindu Undivided Families (HUF) can avail of this form to file their returns. This form is applicable to Income from Salary or Pension, Capital gains, Income from more than one house property, Holding assets outside India, Agriculture income more than 5000, Income from lotteries or horse racing


*WHO SHOULD FILE ITR_3*

The ITR-3 Form is to be used by a taxpayer who is either an individual or a Hindu Undivided Family (HUF) who solely operate as a partner in a firm but who do not conduct any business under the firm or who do not earn any income from the business conducted by the firm. This form can be filed by those taxpayers whose taxable income earned from business is only in the form of the following received as a partner:
• Salary
• Commission
• Bonus
• Interest
• Remuneration

*WHO SHOULD FILE ITR_4*

The ITR-4 form is to be used by those individuals who conduct a business or who earn income through a profession. This form is applicable to any type of business, undertaking or profession, with no limit on the income earned. Along with the income earned from business, taxpayers can also club any income they receive from windfalls, speculation, salaries, lotteries, housing properties etc with their business income. Any individual ranging from shopkeepers, doctors, designers, agents, retailers, contractors etc is eligible to file their income tax returns using this form.

*WHO SHOULD FILE ITR_4S*

The ITR-4S form is also known as the Sugam form and can be used by any individual or Hindu Undivided Family (HUF) for filing their tax returns. This form is applicable to Income from any business, Income from Single house property, Agriculture income less than 5000
This income tax return form is used in special circumstances and applies to businesses where any income earned is based on a presumptive method of calculation.

*WHO SHOULD FILE ITR_5*

The ITR-5 form is to be used by only by the following entities for filing income tax returns:
• Firms
• Limited Liability Partnerships (LLPs)
• Body of Individuals (BOIs)
• Association of Persons (AOPs)
• Co-operative Societies
• Artificial Judicial Persons
• Local Authorities


*WHO SHOULD FILE ITR_6*

The ITR-6 form is to be used only by companies except those companies or organisations that claim tax exemption as per Section 11. Those organisations that claim tax exemptions as per Section 11 are organisations wherein the income received is accumulated from the property used for the purpose of religion or charity. This particular income tax return form can only be filed online.


*WHO SHOULD FILE ITR_7*

The ITR-7 income tax form is to be filed by individuals or companies that are required to submit their returns under the following sections:
• Section 139(4A) - Under this section, returns can be filed by those individuals who receive income from any property that is held for the purpose of charity or religion in the form of a trust or legal obligation
• Section 139(4B) - Under this section, returns are to be filed by political parties provided their total income earned is above the non-taxable limit
• Section 139(4C) - Under this section, returns are to filed by the following entities:
• Any institution or association mentioned under Section 10(23A)
• Any association involved with scientific research
• Any institution mentioned in Section 10(23B)
• Any news agency
• Any fund, medical institution or educational institution
• Section 139(4D) - Under this section, returns are to be filed by entities such as colleges, universities or any other such institution wherein income returns or loss are not required to be provided in accordance with other provisions outlined in this section.

வருமானவரி தாக்கல் செய்யும் முன் முதல்ல இதப்படிங்க

வருமானவரி தாக்கல் செய்யும் முன் முதல்ல இதப்படிங்க
7 Things to Keep In Mind While Filing Tax Returns



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமானவரி தாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலானோருக்கு எதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரியாது மற்றும் சிலருக்கு இதைத் தவிர்த்துவிடலாம் என எளிதில் நினைத்துவிடுவர் இது இரண்டுமே ஆபத்து. அதிலும் குறிப்பாக, முதல்முறை வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஏராளமான தவறுகளைச் செய்ய வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமான வரி தாக்கலின் போது கவனத்தில் கொள்ளவேண்டிய 7 முக்கியமான விசயங்கள் இதோ.

1) படிவம் 26AS-ஐ சரிபார்த்தல் இந்த வருடம் வருமானவரி தாக்கல் செய்யவேண்டும் எனத் தெரிந்த உடனேயே படிவம் 26AS-ஐ சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் வரி விவரங்கள் உங்கள் பான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யலாம். நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் படிவம் 16 உங்களுக்கு வழங்கப்படும். உங்களிடம் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட வரி, உங்கள் வருமானத்திற்கு மீதான TDSஐ உள்ளடக்கிய வரி மற்றும் வட்டி விவரங்கள் படிவம் 26AS-ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

2) வட்டி விவரங்களைக் குறிப்பிடுதல் நிரந்தர வைப்புநிதி மற்றும் இதர வரிச்சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் வரிவிலக்கு பெற்றவை என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் அவற்றின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிசெலுத்த வேண்டும். இந்தச் சேமிப்புத் திட்டங்களுக்குப் பிரிவு80cன் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும், அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு அது பொருந்தாது.

3) ஆதார் விவரங்கள் குறிப்பிடுதல் சில விசயங்களில் ஆதார் விவரங்கள் தேவையா வேண்டாமா என விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், வருமானவரி தாக்கலின் போது ஆதார் எண்ணை குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஆனால் ஆதார் இல்லாதவர்களுக்கு இது கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டை இருப்பவர்கள் கண்டிப்பாக அதன் விவரங்களைக் குறிப்பிடவேண்டும். இல்லையெனில் வருமான வரித் துறையின் நோட்டீசை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

4) முன்பு பணியாற்றிய நிறுவனங்களைக் குறிப்பிடுதல் ஒரு நிதியாண்டில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மாற்றியிருந்தால், முந்தைய நிறுவனத்தின் விவரங்களைக் குறிப்பிட மறந்துவிடாதீர்கள். தற்போதைய நிறுவனங்கள் அந்த நிதியாண்டில் மீதியுள்ள மாதங்களுக்கு மட்டுமே வரி கணக்கிடப்பட்டுப் பிடித்தம் செய்யப்படும். எனவே பணியாற்றிய அனைத்து நிறுவனங்களின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் சலுகைகளை இருமுறை அனுபவிக்க வாய்ப்பிருந்தாலும், அப்படிச் செய்யமுடியாது. ஏனெனில் முந்தைய நிறுவனம் செலுத்திய வரிவிவரங்கள் படிவம் 26AS ல் தெரிந்துவிடும் என்பதால், கண்டிப்பாக மாட்டிக்கொள்ள நேரிடும்.

5) வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களைத் தெரியப்படுத்துதல் உங்கள் ஒவ்வொரு வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய விவரங்களைத் தெரியப்படுத்துதல் மிக முக்கியம். உங்கள் வங்கி கணக்குகள், துவங்கிய தேதி, வட்டி வருவாய் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்

6) அனைத்து சொத்துவிவரங்களையும் தெரியப்படுத்துதல் ஆண்டு வருமானம் ரூ50 லட்சத்தைத் தாண்டும் போது உங்களின் ஒவ்வொரு சொத்து மற்றும் வருமானம் வரும் வழிகளைத் தெரியப்படுத்த வேண்டும். இந்த வருமான வரம்பிற்குள் வருகிறவர்கள் தங்களின் அனைத்து அசையா சொத்துகள் மற்றும் பணம், நகை, பங்குகள், பத்திரங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற அசையும் சொத்துக்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். நீங்கள் பெற்ற கடனுக்கு விலக்கு உண்டு. இவற்றுடன் முக்கியமாக இந்தச் சொத்துகளின் மதிப்பைத் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும்.

7) குறித்த நேரத்திற்குள் வருமானவரி தாக்கலை செய்தல் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதிகளையும் கடைபிடித்துவிட்டுக் கடைசியாக இந்த ஒன்றில் கோட்டை விட்டுவிடக்கூடாது. கடைசி நாளான ஜூலை 31க்குள் வருமானவரியைத் தாக்கல் செய்யவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு எவ்வித அபராதமும் இல்லை மற்றும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி முந்தைய ஆண்டிற்குக் கூடத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது விதிகள் கடினமாக்கப்பட்டு ரூ5000 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்தாண்டிற்கான வரியைத் தாக்கல் செய்யத் தயாரா? இந்த விதிகளை நீங்கள் புரிந்துகொண்டாலே வருமானவரி தாக்கலை சுலபமாகச் செய்துவிடலாம். எப்படியிருந்தாலும் துவக்கத்தில் சில விதிகளைப் புறக்கணித்தல், சில சொத்து விவரங்களைத் தவறவிடுதல், விதிகளைத் தெரியாதிருத்தல், சரியான நேரத்தில் தாக்கல் செய்யாதிருத்தல் போன்ற பிரச்சனைகளைச் சந்திப்பர். இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே வருமானவரி தாக்கல் செய்தவர்களின் உதவியை நாடலாம்.


80C பிரிவை தாண்டி உங்கள் வரியை சேமிக்கும் 7 சிறந்த வழிகள்

80C பிரிவை தாண்டி உங்கள் வரியை சேமிக்கும் 7 சிறந்த வழிகள்
7 Best Tax Saving Options Other Than 80C



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வரிகளைப் பற்றித் திட்டமிடும் முன்பு, உங்களின் மொத்த வருமானம் மற்றும் வரிவிதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதன் மூலம் திறமையாக வரியை சேமிக்க முடியும். தனிநபர்கள் சிறப்பான முதலீடுகள் செய்வதுடன் அதன் மூலம் வரியையும் சேமிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தருகின்றது. பெரும்பாலும் வரி திட்டமிடலின் போது 80C பிரிவின் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகளைத் தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். சிறப்பாக வரியை சேமிக்க 80C பிரிவை தவிர 7 சிறந்த வரிச் சேமிப்புத் திட்டங்களை இங்கே காணலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்திய அரசு தனிநபர்களுக்காக மே2009ல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பித்தது. இதன் கீழ், ஒவ்வொரு சந்தாதாரரும் நிரந்தர ஓய்வு கணக்கு எண் (Permanent Retirement Account Number -PRAN) மூலம் மத்திய பதிவாளர் அலுவலகத்தில் (Central Recordkeeping Agency) கணக்கு துவங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையிலான முதலீடுகளுக்குக் கூடுதல் வரிச்சலுகைகளை 80CCD (1B) பிரிவின் கீழ் பெறலாம். இதை வரிமானவரிச்சட்டம் 1961 ன் பிரிவு 80C ன் விலக்கு பெறும் ரூ1.5 லட்சத்திற்குப் பிறகு பெறலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் நீங்கள் தேர்வு செய்யும் முதலீட்டு வகையைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக அதிக ஆபத்துள்ள பங்குகள் அல்லது பெருநிறுவன கடன் அல்லது அரசாங்க கடன் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

ராஜீவ்காந்தி பங்கு சேமிப்புத் திட்டம் (பிரிவு 80CG) இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பங்குகளில் ரூ50,000 வரை முதலீடு செய்யலாம். இதற்காக வரிச்சலுகைகள் பிரிவு80GC ன் கீழ் வழங்கப்படும் நிலையில், முதல்முறை முதலீட்டாளர்கள் மட்டுமே வரிச்சலுகைக்காக இதில் முதலீடு செய்யமுடியும். இத்திட்டம் முந்தைய ஐ.மு.கூ அரசால் துவங்கப்பட்டது என்பதால் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. மறுசீரமைக்கப்பட்டுத் தொடக்க அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் இந்தத் திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்புடையது என்பதால் சற்று ஆபத்தானது.

கல்விக்கடன் மீதான வட்டி (பிரிவு 80E) கல்விக்கடனுக்கான வட்டியின் மீது மட்டுமே வரிச்சலுகைகள் தரப்படுகின்றன. கல்விக்கடனின் தவணைத்தொகைக்கு அல்ல. எனவே வரி தாக்கலின் போது கடனுக்காகச் செலுத்திய வட்டிக்கு மட்டுமே வரிச்சலுகை கோரலாம். பிரிவு80c ன் கீழ் விலக்கு பெற்றதுக்கு மேலாக இந்தப் பிரிவில் விலக்குப் பெறலாம். மேலும் பிரிவு 80Eல் அதிகபட்சத்தொகை எதுவும் கிடையாது. பெரும்பாலும் இத்திட்டத்தைப் பற்றி யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இதைப்பற்றியும் பலன்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

வீட்டுவாடகைப் படி (பிரிவு 80GG) நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வாடகைவீட்டில் வசித்து, வாடகை செலுத்திவருவதாக இருந்தால், வருமானவரிச் சட்டம் பிரிவு 80GGன் கீழ் வரிவிலக்குக் கோரலாம். நீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து வரிவிலக்கு அளிக்கும் தொகை நிர்ணயிக்கப்படும். சில நகரங்களில் அதிகரித்துவரும் வாடகைக்கு ஏற்றவாறு இது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றாலும், இன்னும் அது செய்யப்படவில்லை. இதைப்பற்றிய முழு விவரங்கள் உங்கள் நிறுவனத்திடம் பெறமுடியாது என்பதால், மனிதவளத்துறையை அணுகிப் பெறலாம்.

வீட்டுக்கடன்கள் கடந்த மத்திய நிதிநிலை அறிக்கையின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரிவு 24 ன் கீழ் வீட்டுகடன் வட்டிக்கான வரிவிலக்கை ரூ1.5 லட்சத்திலிருந்து 2லட்சமாக உயர்த்தினார். 2016-17 நிதியாண்டில் இருந்து கூடுதலாக ரூ50,000க்குப் பிரிவு 80EE ன் கீழ் வரிச்சலுகை கோரலாம். ஆனாலும் இதற்குக் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பூர்த்திச் செய்திருக்க வேண்டும். வீட்டுக்கடன் முதலின் தவணைத்தொகைக்கான பலன்கள் எப்போதும் போல் பிரிவு 80Cன் கீழ் கிடைக்கும். இது 1லடசத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு (பிரிவு 80D) தனிநபர்கள் மருத்துவகாப்பீடு எடுப்பதன் மூலம் ரூ25,000 வரிவிலக்குப் பெறமுடியும். இதுவே மூத்தகுடி மக்களுக்கு ரூ30,000. மருத்துவகாப்பீடு எடுக்கும் இதுவும் பிரிவு 80C கீழ் தான் வருகிறது. ஆனால் 80Cன் கீழ் கிடைக்கும் பலன்கள் மூலம் உடல்நல பரிசோதனைகள் கூடச் செய்துகொள்ளமுடியும்.

நன்கொடைகள் (பிரிவு 80G) வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80G ன் கீழ் என்.ஐ.ஓக்களுக்கு வழங்குப்படும் நன்கொடைகளுக்கும் வரிவிலக்குப் பெறமுடியும். ஆனால் அத்தொகையைப் பணமாக அல்லது வரைவோலையாகத் தரும்போது மட்டுமே விலக்கு கோர முடியும். 50% அல்லது 100% நன்கொடைக்கு விலக்கு அளிக்கப்படும். வருமானவரி தாக்கலின் போது நன்கொடை பெற்ற நிறுவனத்தின் ஃபான் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம். நீங்கள் நன்கொடை வழங்கத்தக்க அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் முழுப்பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவச் சிகிச்சைகள் (பிரிவு 80DDB) வருமானவரிச்சட்டத்தின் பிரிவு 80DDB ன் கீழ், குறிப்பிட்ட சில நோய்களின் மருத்துவத்திற்குச் செலவிடும் தொகைக்கு வரிச்சலுகைகள் கிடைக்கும். வரித்தாக்கல் செய்யும் தனிநபர்களுக்கு மட்டுமின்றி அவர்களைச் சார்ந்துள்ளவர்களின் மருத்துவச் செலவுகளுக்கும் வரிவிலக்குக் கோரலாம். ஆனால் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் இந்த வரிவிலக்கை பெற இயலாது. ஒரு வேளை இந்து கூட்டுக்குடும்பமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் வரிவிலக்குக் கோரலாம்.

பிரிவு 80C என்றால் என்ன? வருமானவரிச் சட்டம்1961 ன் இந்தப் பிரிவில் குறிப்பிட்டுள்ள பிரிவுகள்/ முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் வரிவிலக்குப் பெறமுடியும். இதில் அதிகபட்சமாக ரூ1,50,000 வரை வரிவிலக்குப் பெறலாம். 80C பிரிவின் கீழ் பங்குகளுடன் இணைந்த முதலீட்டுத் திட்டம், பொது வருங்கால வைப்புநிதி எனப் பல திட்டங்கள் உள்ளன. 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறும் முதலீட்டுத் திட்டங்களை அனைவரும் அறிவர் என்பதால், அதைத் தவிர்த்து பிற சிறந்த முதலீட்டுத் திட்டங்களை இங்கே வழங்கியுள்ளோம்.

உங்க சம்பளத்தில் எதற்கு வரி உண்டு - எதற்கு வரி இல்லை

உங்க சம்பளத்தில் எதற்கு வரி உண்டு - எதற்கு வரி இல்லை
Knowledge  What Is Taxed And What is Not From Your Total Salary



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


மாதச் சம்பளதாரராக, நீங்கள் சம்பாதிக்கும் மொத்த தொகையை (CTC- Cost To Company) தெரிந்த வைத்திருப்பீர்கள். ஆனால் வருமான வரித்துறை மொத்த ஊதியத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கில் கொண்டு மொத்த வரி விதிப்பிற்குட்பட்ட வருவாயைக் கணக்கிட்டு, குறிப்பிட்ட நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வரியை நிர்ணயிக்கும்.

ஆனால் சிடிசி என்பது பெரிய மதிப்பாக இருப்பதால், அதன் கீழ் வரும் எந்தெந்த பிரிவுகள் வருமானவரிக்கு உட்பட்டவை என இங்கே காணலாம்

சிடிசி என்றால் என்ன..?
சிடிசி (CTC-Cost To Company) என்பது, நிறுவனம் தனது பணியாளருக்குச் செய்யும் நேரடி செலவினம் ஆகும். அடிப்படை சம்பளம், வீட்டுவாடகைப் படி,சிறப்பு ஊதியம், போனஸ், தொழிலாளர் வைப்புநிதியின் பணியாளர் பங்கு, பணிக்கொடை, பயணப்படி, மருத்துவச் செலவுகள், உணவு கூப்பன்கள் போன்றவை சிடிசி-ல் அடங்கும்.

உங்கள் மொத்த சம்பளத்தில் எந்தெந்த பிரிவிற்கு வரிவிலக்கு உண்டு, எவற்றிற்கு வரிப் பிடித்தம் செய்யப்படும் என்பதை இங்கே காணலாம்.

வரிவிலக்குப் பெற்ற பிரிவுகள்
1. தொழிலாளர் வைப்புநிதியின் பணியாளர் பங்கு
2. பணிக்கொடையின் பணியாளர் பங்கு
3. வீட்டுவாடகைப் படி
4. உணவு கூப்பன் (ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ26,400)

வருமானவரி தாக்கலின் போதும், வரியினங்களைக் கணக்கிடும் போதும் உங்கள் சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில், வரிபிடித்தம் செய்யக்கூடிய இனங்கள் பின்வருமாறு.

1. அடிப்படை சம்பளம்
இதன் 100% ம் வரிக்கு உட்பட்டவை மற்றும் இது மொத்த சம்பளத்தில் 30-50% வரை இருக்கும். சம்பளத்தின் மற்ற அனைத்து இனங்களும் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

2. வீட்டு வாடகைப்படி
பணிபுரியும் இடத்தைப் பொறுத்து, நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் உறைவிடத்திற்கு ஏற்படும் செலவை வீட்டு வாடகைப்படி என வழங்குகின்றன. பின்வரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வரிவிலக்கு அளிக்கப்படும்.

i) சம்பள சான்றிதழில் குறிப்பிட்டுள்ள தொகை வரை
ii) அடிப்படை சம்பளத்தின் 40%
iii)10% அடிப்படை சம்பளத்திற்குக் குறைவாக உள்ள உண்மையான வாடகை

3. போனஸ் மற்றும் சிறப்பு ஊதியங்கள்
பணியாளர்களின் செயல்திறனை ஊக்குவிக்க வழங்கப்படும் சம்பள இனமான இது 100% வரிகளுக்கு உட்பட்டது.

4. விடுமுறை பயண ஊதியம் (Leave Travel allowance)
4 ஆண்டுகளில் 2 முறை இந்தச் சம்பள இனத்திற்கு வரிவிலக்குக் கோரலாம். பயணத்தில் ஏற்படும் செலவுகளுக்கு உரிய ஆதாரங்கள்/ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே வரிவிலக்கு கோர முடியும்.

K Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது - முன்னோக்கி செல்லுங்கள்

K Karthik Raja - Time is Precious - Move Forward
K Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது  - முன்னோக்கி செல்லுங்கள்



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நேரம் விலைமதிப்பற்றது  - முன்னோக்கி செல்லுங்கள்


உங்களிடம் 86400 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அதில் 60 ரூபாயை யாரோ ஒருவர் திருடி விட்டால் , அதைத் திரும்பப் பெற மீதமுள்ள 86340 ரூபாயையும் செலவழிப்பீர்களா?
 நிச்சயமாக செய்ய மாட்டீர்கள்.

 தினமும் உங்களிடம் 86400  வினாடிகள் உள்ளன.

உங்களின் ஒரு வினாடி நேரத்தை வீணடித்தவருக்காக

ஒரு நாள் முழுவதையும் இழக்காதீர்கள்.